Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது.. சென்னையில் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (09:47 IST)
சென்னையில் ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் குற்றங்களை குறைக்கும் வகையில் காவல்துறை கடந்த சில நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை குண்டர் சட்டத்தின் சட்டத்தின் கீழ் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

கொலை, கொள்ளை, அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 422 பேர்,  திருட்டு வழிப்பறி பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 பேர்,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த 178 பேர்,  போதை பார்த்து விற்பனை செய்த 29 பேர்,  பாலியல் தொழில் செய்த 16 பேர்,  பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய ஐந்து பேர்,  சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேர்,  சட்டவிரோதமாக மதுபானம் பெற்ற வகையில் ஏழு பேர் என மொத்தம் 7296 பேர் குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக குண்டர் சட்டத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்