கின்னஸ் சாதனை நிகழ்த்திய வாலிபர் ! எதில் தெரியுமா ?

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (16:37 IST)
மஹாராஸ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் இளைஞர் ஒருவர் ரூபிக் க்யூப்பை சரியாக ஒன்றிணைத்து வியத்தகு வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். 
மும்பையில் வசிக்கும் 20 வயதான சின்மய் பிரபு என்ற இளைஞர் கடந்த டிசம்பரில்  நீச்சல் குளம் ஒன்றில் தலை வரை தண்ணீரில் மூழ்கிய நிலையில் முக்கோண வடிவ ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்துள்ளார்.
 
 
இதற்காக அவருக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இச்சாதனைய 1 நிமிடம் 48 விநாடிகளில் செய்து முடித்துள்ளார். பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments