Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசம் அனுபவித்துவிட்டு பேச மறுத்த பெண்! கள்ளக்காதலன் வெறிச்செயல் !

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (16:02 IST)
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளத்தொடர்ப்பு வைத்திருந்தார். இது அவரது கணவருக்குத் தெரிய இதைக் கண்டித்துள்ளார்.இதனால்  அப்பெண் தன் கள்ளக்காதலை முறித்துக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த காதலன் அவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளாக அப்பெண்ணிற்கு புதிய நபரின் அறிமுக கிடைத்துள்ளது.தனது கணவனைவிட அதிக பாசத்துடன் அந்த நபர் இருக்கிறார் என்பதால் அது கள்ளக்காதலாக மாறியது. அதனால் அடிக்கடி உல்லாசன் அனுபவித்தனர்.
 
இது எப்படியோ கணவனுக்குத் தெரிந்துவிட்டது.ஆனால் கணவன் மனைவியிடன் இதுபற்றிக் கேட்டு கண்டித்துள்ளார். இதனையடுத்து அப்பெண், அந்தக் கள்ளக்காதலனுடன் பேசுவதை கைவிட்டுவிட்டார்.
 
இதனை எதிர்பார்க்காத அந்த நபர், அப்பெண் முகத்தில் ஆசிட் வீசிவிட்டான், அப்பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
இதனையடுத்து போலிஸார் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனடிப்படையில் போலிஸார் அந்நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments