Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜி.எஸ்.டி கூட்டம் நடந்தால் போராட்டம் செய்வோம்: விக்கிரமராஜா

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (20:52 IST)
தமிழகத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்தால் போராட்டம் செய்வோம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் 25வது வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இதில் வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்
 
இந்த கூட்டத்தில் அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநில அரசு செஸ் வரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது 
 
மேலும் தமிழகத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றால் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments