Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் டிஎஸ்பியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சி என்ற பகுதியில் டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பவானியா என்பவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வில் எழுதினார்
 
இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். 
 
இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments