Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரன்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (09:13 IST)
சென்னையில் சொத்து பிரிக்கும் தகராறில் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவை வெட்டிக் கொன்றார்.


 

 
சென்னை எண்ணூர் பகுதியில் பகுதியில் சபாபதி(75) என்பவர் அவரது மூத்த மகள் பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். அவர்கள் பெரியவர்கள் ஆன நிலையில் மூத்த பேரன் நாகராஜ் என்பவர் அவரது தாத்தாவிடம் சொத்துகளை பிரித்து தருமாறு வெகு நாட்களாக பிரச்சனை செய்து வந்துள்ளார்.
 
இதனால் சபாபதி, தனக்கு பேரன் நாகராஜால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சபாபதி வீட்டுக்குச் சென்ற நாகராஜ் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது நாகராஜ் திடீரென்று அரிவாளால் சபாபதியை வெட்டியதில், சபாபதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
இதையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments