Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : பதறவைக்கும் சம்பவம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:03 IST)
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, வட மாநில மூதாட்டி ஒருவர் ரயில் எஞ்சினுக்கு அடியில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.அப்போது, ஒரு மூதாட்டி தண்டவாளத்தின் மீது நடந்து வந்த மூதாட்டி அந்த ரயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்டவாளதிலேயே படுத்துக்கொண்டார். 
 
ஆனால் ரயில் 30 கி. மீ வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். அந்த மூதாட்டியை ரயில் நெருங்கிய போது, அவர் ரயில் எஞ்சினில் மாட்டிக் கொண்டார்.
 
பின்னர், அங்கு வந்த ரயில்வே போலீஸார் எஞ்சினுக்கு அடியில் டிரெச்சரை புகுத்தி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது ,அவர் ஹிந்தியில் பேசியுள்ளார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் அவர் நடந்து கொண்டதால் அவரை மீட்ட ரயில்வே  போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments