Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாத்தா பரபரப்பு வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:49 IST)
தண்டாரம்பட்டு அருகே தென் முடியலூரில் வசித்து வந்த 10 வயது மாணவி சில தினங்களுக்கு முன் கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (60)காரணம் என்று தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீஸார் கணேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸிடம்  கூறியதாவது  :
 
சம்பவம் நடந்த அன்று சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் குடி போதையில் இருந்தேன். அதனால எனக்கு தவறான எண்ணம் வந்துவிட்டது. 
 
பின்னர் சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துசென்று தொடர்ந்து 2 மணிநேரம் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன்.அதனால் சிறுமிகு அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி அபொழுதே துடிதுடித்து இறந்தாள். 
 
இதனையடுத்து நான் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்