Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:52 IST)
திருநெல்வேலி மாவட்டம் அருகே பராமரிக்க முடியாமல் பாட்டியை எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால்  அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருகரும்  அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை  பேத்திகள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments