Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:52 IST)
திருநெல்வேலி மாவட்டம் அருகே பராமரிக்க முடியாமல் பாட்டியை எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால்  அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருகரும்  அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை  பேத்திகள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments