Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:52 IST)
திருநெல்வேலி மாவட்டம் அருகே பராமரிக்க முடியாமல் பாட்டியை எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால்  அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருகரும்  அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை  பேத்திகள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments