திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு...

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:34 IST)
கடந்தாண்டு தமிழகத்தில்   நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது.

எனவே முதல்வர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத் திறன் மற்றும்  சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், வருகிற மே 7 ஆம் தேதியுடன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்வதால் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments