மது குடித்த சிறுவன் மரணம்: அதிர்ச்சியில் தாத்தாவும் மரணம்!

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (15:47 IST)
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்து மரணம் அடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வீட்டில் வைத்து குடித்திருக்கிறார். அவர் குடித்தது போக மீதமுள்ள மதுவை அவருடைய பேரன் குளிர்பானம் என நினைத்து குடித்திருக்கிறார். 
 
இதனை அடுத்து சிறுவனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஏற்பட்டதை அடுத்து அந்த சிறுவன் மரணம் அடைந்தார். இந்த தகவல் கேட்ட சிறுவனின் தாத்தாவும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments