Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாத ரேசன் பொருட்கள் வழங்க அரசாணை வெளியீடு !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:16 IST)
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

கொரொனாவால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்களிடன் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தினமும் உணவுக்கு சிரமப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவியை அரசு செய்துவருகிறது.

அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கு  மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்காக அரசாண்ணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்க,  ரூ.184.30 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments