Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலிக்கு 10 டிக்கெட் வேண்டும் : கடிதம் கொடுத்த அரசு அதிகாரி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (20:30 IST)
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்டு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி ஒருவர் சென்னை அபிராமி தியேட்டர் அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.


 

 
கபாலி படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பொதுவாக ரஜினிகாந்த் நடித்துள்ள படத்தை அவரின் ரசிகர்கள் பலர், முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு.
 
அதுபோல், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் தலைமை தனி உதவியாளர் ஒருவர் கபாலி படத்திற்கு 10 டிக்கெட்டுகள் வேண்டுமென்று, அபிராமி திரை அரங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அந்த கடிதம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments