Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவேங்டும் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:50 IST)
இந்தியா முழுவதும் இப்போது இரண்டாவது அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டுக்கொள்வதை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அனைத்துத்துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments