Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் மரணம்… மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:37 IST)
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் நாலா சோபாராவில் இயங்கி வருகிறது விநாயகா மருத்துவமனை. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்னர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments