Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவேங்டும் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:50 IST)
இந்தியா முழுவதும் இப்போது இரண்டாவது அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டுக்கொள்வதை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அனைத்துத்துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments