Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (11:09 IST)
செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று இரவு இலாகா இல்லாத அமைச்சர் ஆக இருக்கும் செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலுடன் கவர்னர் ரவி ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
அட்டர்னி ஜெனரல் அவர்களுடன் நடந்த ஆலோசனையை அடுத்து இந்த முடிவை ஆளுநர் ரவி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments