பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழ்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (20:41 IST)
தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்
 
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி மேலும் பேசியதாவது: மத்திய அரசு இந்தியை திணிப்பது போன்ற ஒரு தோற்றத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துகிறது என்றும் ஆனால் அதில் உண்மையில்லை என்றும் தாய்மொழியில் கல்வி பயில செய்வதே தேசிய கல்வியின் நோக்கம் என்றும் கூறினார் 
 
மேலும் மாநில மொழிகளில் பிரதமர் தமிழ் மொழி மீதும் சுப்பிரமணிய பாரதியார் மீதும் மிகுந்த பற்று வைத்துள்ளார் என்றும் கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ் மொழி இல்லாத மாநிலத்திலும் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்திய மக்களுக்கு தமிழ் மொழியின் மகத்துவம் தேவை என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments