Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை வளங்கள் இருந்தும் தமிழ்நாடு ஏன் வளரவில்லை? கவர்னர் ஆர்.என். ரவி கேள்வி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:03 IST)
இத்தனை வளங்கள் இருந்தும் தமிழ்நாடு ஏன் வளரவில்லை என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் அனைவரும் செய்வதறியாது தவித்தனர் என்றும் ஒவ்வொரு இந்தியனை பற்றியும் பிரதமர் மோடி கவலை கொண்டார் என்றும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
வறுமையை ஒழிப்போம் என்று பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் கூறிக்கொண்டு வருகின்றனர் என்றும் ஆனால் இன்று வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
 
 இத்தனை வளங்கள் இருந்தும் மகாராஷ்டிரா ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க வில்லை என்பது என் கேள்வியாக இருக்கிறது என்று தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments