Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவர்னர் ரவி..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (13:08 IST)
நிலுவையில் இருக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆலோசனை செய்ய முதல்வருக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு  அனுமதி வழங்காமல் கவர்னர் இழுத்தடித்து வருகிறார் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கவர்னருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. \
 
இந்த நிலையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் புயல் நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக முதலமைச்சர் தரப்பில் பதில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments