Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
இன்றைய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடத்த இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தங்கள் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. 
 
இந்த நிலையில் ஆளுநர் ரவி அளிக்க இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேநீர் விருந்து நடத்தும் வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments