Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்காக 2 மணி நேரம் காத்திருந்த ஆளுனர்.. கிறிஸ்துமஸ் விழாவில் பரபரப்பு!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (16:03 IST)
இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் சுமார் நேரம் 2 மணி நேரம் காத்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதலிலேயே வந்துவிட்ட பிறகு அவர் வந்த பிறகு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தான் முதல்வர் ரங்கசாமி இந்த விழாவுக்கு வந்தார்
 
இதனால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டென்ஷனாக தெரிகிறது. மேலும் நிகழ்ச்சி தொடங்கும் போது தேசிய கீதம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் போட வேண்டும் என கூறி கேக் வெட்டப்பட்டதும் அவசர அவசரமாக முதல்வர் ரங்கசாமி புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
பாஜக கூட்டணி ஆட்சி தற்போது புதுவையில் நடந்து வரும் நிலையில் முதல்வர் மற்றும் ஆளுநர் மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments