Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:41 IST)
அரசுப் பள்ளிகளில் படித்து ஐடிடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில்  சேரவுள்ள மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே,  மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் சேரவுள்ள மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் கொண்டு அவர்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்ப படிவம் கொடுக்க வேண்டும் எனவும், அதன் பின் ஆட்சியர்கள்  தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திற்கு பரிந்துரை செய்வர் எனவும்,  மாணவர்களின் சான்றுகள், ஆவணங்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும்  அவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments