Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ அரசு, உழவர்களின் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்’’ - ராமதாஸ் டுவீட்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (13:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவது என்பது தெரிந்ததே. இன்று ஒரே நாளில் 600-க்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கினால் பல்வேறு தொழில்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உழவர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என பாமக தலைவர், 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆள் பற்றாக்குறை காரணமாக இயங்காததால் நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி உழவர்களின் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்!

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments