மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: குழு அமைத்து அரசாணை வெளியீடு!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (08:10 IST)
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 
 
மாற்றுத்திறனாளிகளின் பல ஆண்டு கோரிக்கைகளான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பரிசீலனை செய்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இந்த குழு மாற்றுத்திறனாளிகள் குழு செயலாளர் தலைவராகவும் தொழிலாளர் நலத்துறை மனித மேம்பாட்டு மேலாண்மை துறை செயலாளர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் 
 
இந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments