Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: குழு அமைத்து அரசாணை வெளியீடு!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (08:10 IST)
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 
 
மாற்றுத்திறனாளிகளின் பல ஆண்டு கோரிக்கைகளான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பரிசீலனை செய்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இந்த குழு மாற்றுத்திறனாளிகள் குழு செயலாளர் தலைவராகவும் தொழிலாளர் நலத்துறை மனித மேம்பாட்டு மேலாண்மை துறை செயலாளர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் 
 
இந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments