Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:52 IST)
3  மாதங்களுக்கு மேல் அத்திவாசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதார்களின் முகவரியை உறுதி செய்ய வேன்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப்  பொருட்கள்  பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் இறந்தவர்களின் பெயரை  நீக்காமல் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.             

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments