Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (13:06 IST)
முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக கடந்த ஆட்சியில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது 
 
இந்த விசாரணைக் குழுவின் காலம் முடிவடைந்ததை அடுத்து விசாரணை தொடருமா என்ற எண்ணம் ஏற்பட்டது.இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து சூரப்பா மீதான விசாரணை தொடரும் என்பது குறிப்பிடதக்கது. சூரப்பா தற்போது ஓய்வு பெற்று விட்டதால் அவர் தனது சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments