Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (22:58 IST)
தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் தமிழகஅரசு  புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  நடைபெறும் ஊழலைத் தடுக்க அரசு  ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் எவ்வளவு பொருள் வருகிறது என்பதையும், மக்களுக்கு வி நியோகித்ததுபோல மீதன் உள்ள பொருட்கள்  இருப்பு உள்ளது என்பது குறித்த மொத்த கணக்குகளையும் தகவல் பலகையில் இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments