Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (14:56 IST)
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே 2 தினங்களுக்கு முன் லாரி மீது அரசுப் பேருந்து மமோதி விபத்து ஏற்பட்டது.

இதில், 6 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையி, இன்றூ ஒருவர் பலியானார்.

இதன் மூலம்  பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தப்பி ஊஅடிய பேருந்து டிரைவர் முரளி தப்பி ஓடிய நிலையில், இன்று  அவர்  போலீஸில்; சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments