Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:52 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முத்ல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  உயர்கல்வியில்  சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments