Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:52 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முத்ல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  உயர்கல்வியில்  சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments