Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:52 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முத்ல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  உயர்கல்வியில்  சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் அதே விலையில்.. சென்னை நிலவரம்..!

கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. கவன ஈர்ப்பு தீர்மானமா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 55ஆக உயர்வு.. இன்னும் அதிகரிக்கும் என அச்சம்..!

நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் அமல்..!

நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு .. திமுக மாணவர் அணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments