Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசிடி பிரபாகரன் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன? கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (13:29 IST)
ஜேசிடி பிரபாகரன் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன? கே.பாலகிருஷ்ணன் கேள்வி!
ஓ பன்னீர்செல்வம் அனுமதி அளித்தால் எடப்பாடி பழனிச்சாமி பதுக்கி வைத்துள்ள 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிட தயார் என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிடி பிரபகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த 41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள டுவிட்டரில் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் எடப்பாடிபழனிசாமி எச்சரிக்கும் வகையில் ஊடகங்களில் பேசி வருகிறார் 
 
அவ்வளவு பெரிய தொகையை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? என்பதை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன்  கூறியுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments