Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப்டாப்பில் கடத்தி வந்த ரூ.34.38 லட்சம் மதிப்புள்ள தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:12 IST)
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த இருவர் லேப்டாப்பில் இருந்து தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
லேப்டாப்பில் தங்க செயின் மற்றும் தங்க பொருட்களை மறைத்து வைத்து நடத்தப்பட்டதாகவும் இந்த தங்கத்தின் மதிப்பு உற்பத்தி ரூ.34.38 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ஒரு சில பொருள்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments