Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப்டாப்பில் கடத்தி வந்த ரூ.34.38 லட்சம் மதிப்புள்ள தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:12 IST)
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த இருவர் லேப்டாப்பில் இருந்து தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
லேப்டாப்பில் தங்க செயின் மற்றும் தங்க பொருட்களை மறைத்து வைத்து நடத்தப்பட்டதாகவும் இந்த தங்கத்தின் மதிப்பு உற்பத்தி ரூ.34.38 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ஒரு சில பொருள்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்சத் மேத்தா ஞாபகம் இல்லையா? பங்குச்சந்தை குறித்து தவறான தகவலை பரப்பும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்..!

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: அலட்சியமாக இருந்த கேட் கீப்பரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்..!

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! - மக்களே பெயரை சேர்க்க வசதி!

பீகார் தொழிலதிபர் கொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

Breaking: பள்ளி வேனை இடித்து இழுத்துச் சென்ற ரயில்! பள்ளி குழந்தைகள் நிலை என்ன? - கடலூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments