Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக ஆட்களை சேர்த்தால் தங்க மோதிரம் பரிசு: திமுக பளே ப்ளான்!!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:29 IST)
கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் தற்போது தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கோவை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சேனாதிபதி, கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
சூலூர் தொகுதி தொடர்பாக சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகமாக புதிய வாக்காளர்களைக் கட்சியில் சேர்த்துவிடும் நபர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க மோதிரமும், 2 ஆவது, 3 ஆவது பரிசாக அரை பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments