Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை!!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:06 IST)
சென்னையில் தங்கத்தின் விலை இது வரை கண்டிராத விலை உயர்வை கண்டுள்ளது. 
 
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை ஆனாது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனையானது. 
 
ஆனால், இன்று தங்கத்தின் விலை குறையாமல் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை ஆகிறது. 
 
அதாவது, கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.336 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்ந்து விற்பனையாகிறது. விரைவில் ரூ.32 ஆயிரத்தை தங்கத்தின் விலை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments