Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:56 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

எல்லா நாட்டிலும் தங்கத்திற்கு அமோக வரவேற்புள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு பெண்களுக்கு அதிகமுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

 இந்நிலையில்,  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 4,537 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்களம் ரூ.36,296க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராம் ரூ.65.10 க்கு விற்பனை ஆகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments