தங்கத்தின் விலை உயர்வு...

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:56 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

எல்லா நாட்டிலும் தங்கத்திற்கு அமோக வரவேற்புள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு பெண்களுக்கு அதிகமுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

 இந்நிலையில்,  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 4,537 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்களம் ரூ.36,296க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராம் ரூ.65.10 க்கு விற்பனை ஆகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments