கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:40 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். 

 
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
மேலும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதோடு இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments