Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 புரோட்டாக்கள் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு !

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:25 IST)
சினிமாவைப் போலவே தற்போது 27 புரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது பிரபல பிரியாணிக்கடை.

தூத்துக்குடி மாவட்டத்தில் விஐபி என்ற பெயரில் ஒரு பிரியாணிக் கடை சமீபத்தில்  துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு முக்கிய அறிவிப்பை இக்கடையினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஒரேஎ நேரத்தில் 27 புரோட்டா, ஒரு சிக்கன் நூடுல்ஸ், ஃபலூடா ஆகியவற்றை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதால் இளைஞர்கள் பலரும் இதில்  ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments