Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவிக்கப்பட்டது அமைதிக்கான நோபல் பரிசு! – இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:12 IST)
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அமைதிகான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை தரும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் அல்லாமல் இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு துறைகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்காக மரியா ரெஸ்ஸோ, திமித்ரி முரடோவ் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதில்லை.. அது Spam போன்றது” - நியூசிலாந்து அமைச்சர்..!

இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி: விஜய்

நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்! கன்னட மொழி சர்ச்சை! - கமல்ஹாசனுக்கு திருமா ஆதரவு!

அரசியலுக்கு வந்தவுடன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட கூடாது: விஜய்க்கு சத்யராஜ் மகள் அறிவுரை..!

கோல்டன் டோம் தேவையில்லை.. அமெரிக்காவுடன் இணைய முடியாது: கனடா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments