Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:13 IST)
என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் கொலை வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பதும் இன்று முக்கிய குற்றவாளிகள் 3 ஆயுள் தண்டனை உள்பட தீர்ப்புகளை விவரங்கள் அறிவிக்கப் பட்டது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் கோகுல்ராஜின் தாயார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கித் தந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கு தனது நன்றி என்று கூறினார் 
 
மேலும் விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என்று கூறிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, ‘என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் திட்டம்: ₹2,126 கோடி நிதி ஒதுக்கீடு

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு விருந்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments