Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:13 IST)
என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் கொலை வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பதும் இன்று முக்கிய குற்றவாளிகள் 3 ஆயுள் தண்டனை உள்பட தீர்ப்புகளை விவரங்கள் அறிவிக்கப் பட்டது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் கோகுல்ராஜின் தாயார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கித் தந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கு தனது நன்றி என்று கூறினார் 
 
மேலும் விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என்று கூறிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, ‘என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments