Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (20:00 IST)
சேலம் மாவட்டம் விரகனூர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.


 

 
தீபாவளியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் ஜவுளி கடைகள் மற்றும் சந்தைகளில் விற்பனை அமோகமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று பெரும்பாலானோர் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம்.
 
இந்நிலையில் சேலம் மாவட்டம் விரகனூர் சந்தை, சனிக்கிழமை சந்தை என்பதால் தீபாவளில் முன்னிட்டு ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.
 
ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ.600 முதல் ரூ.10,000 வரை ஆடுகள் விற்கப்பட்டுள்ளன. இது விபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments