Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடியில் இருந்து துள்ளிக்குதித்து மின்கம்பிகளில் சிக்கிய ஆடு...

goat
, வெள்ளி, 30 ஜூன் 2023 (15:49 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் குர்பானிக்குக் கொண்டு சென்றபோது, ஆடு மாடியில் இருந்து துள்ளிக்குதித்ததால் மிக்கம்பியில் சிக்கியது.

இஸ்லாமியர்கள் நேற்று பக்ரித் பண்டிகையை கொண்டாடினர். இந்த பண்டிகையின்போது, இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுப்பர்.
இந்த  நிலையில் திண்டுக்கல்லில்  நேற்று ஏராளமான இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர்.  அப்போது ஒரு குடும்பத்தினர் குர்பானி கொடுக்க வேண்டி, வீட்டு மாடியில் அவர்கள் ஆட்டை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றனர்.

இதில்,மிரண்டுபோன ஆடு மாடியில் இருந்து துள்ளிக் குதித்ததில், வீட்டி மின் இணைப்புகளுக்கான மின்கம்பியில் சிக்கிப்  போராடியது. அந்த  நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் ஆடு உயிர்தப்பியது.

அதன்பின்னர், ஆட்டை உரிமையாளர்கள் ஆட்டை மீட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்