Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிட்நைட்டில் ஆபாச படங்கள்: காப்பகத்தில் நடந்தேறிய அவலங்கள்; அல்லல்பட்ட சிறுமிகள்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (11:32 IST)
திருவண்ணாமலையில் காப்பகம் ஒன்றில் சிறுமிகளை அந்த காப்பகத்தின் நிர்வாகியே வாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ரமணா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக அருணை குழந்தைகள் விடுதி செயல்பட்டு வந்தது. இதில் 15 பெண் குழந்தைகள் தங்கி படித்து வந்தனர்.
 
இந்நிலையில் அந்த காப்பகத்திற்கு திடீரென அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதிகாரிகள் சிறுமிகளை தனியே அழைத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது. தினமும் நள்ளிரவு அந்த காப்பகத்தின் நிர்வாகி வினோத்குமார், டிவியில் ஆபாச படங்களை போட்டுவிட்டு அதனை பார்க்குமாறு எங்களை வற்புறுத்துவார். இதற்கு அவரது மனைவியும் உடந்தை என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
 
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனடியாக சிறுமிகளை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். நிர்வாகி வினோத்குமாரை கைது செய்த போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments