Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசையாய் வளர்த்த ஆட்டை பலி கொடுக்க திட்டம்! – ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிய சிறுமி!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (15:54 IST)
செங்கல்பட்டில் ஆசையாய் வளர்த்த ஆடு பலி கொடுக்கப்படுவதை தடுக்க சிறுமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் வைரலாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஆடு ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அந்த ஆடை அவர் வளர்த்து வந்த நிலையில் அவரது குடும்பத்தார் அந்த ஆட்டை பலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

சிறுமி தடுத்தும் அவர்கள் கேட்காத சூழலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ள சிறுமி தனது ஆட்டை காப்பாற்றி தர கோரியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பலி கொடுப்பதை தடுத்ததுடன் சிறுமியையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments