Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் அரவணைப்பு இல்லாத சிறுமி – 56 வயது நபர் பாலியல் தொல்லை!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (07:42 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு 56 வயது நபர் ஒருவரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 10 வயது சிறுமி. அவரின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வருவதால் பெரும்பாலான நேரம் சிறுமி தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுவும் இப்போது கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் சிறுமி பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அதை கவனித்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான விஜயகுமார் என்கிற 56 வயது நபர், சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சிறுமி பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியான அவர்கள் மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்