Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் நிகழ்ச்சியில் குளிர்பானம் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:40 IST)
பிறந்தநாள் நிகழ்ச்சியில் குளிர்பானம் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம்!
பிறந்த நாளின் போது குளிர் பானம் அருந்திய சிறுமி திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் விற்பனையாகும் குளிர்பானங்களை அருந்தி சிறுவர்-சிறுமிகள் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கரூர் பகுதியில் உள்ள தரணி என்ற சிறுமி பிறந்தநாளை அடுத்து குளிர்பானம் அருந்தி உள்ளார்.இதனையடுத்து அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
 
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள் விசாரணை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments