Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:37 IST)
சீன முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசு
சீனாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவின் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
எல்ஐசி சண்டையில் 60 சதவீதத்தை எல்ஐசி தன் கையில் வைத்து உள்ளது என்பதும் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்து 66 லட்சம் ரூபாய் கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது 
 
இதில் 20 சதவீத பங்குகளை வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எல்ஐசியில் சீன முதலீட்டை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் எல்ஐசி பங்குகளை சீன முதலீட்டாளர்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments