Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்
, வியாழன், 18 நவம்பர் 2021 (15:59 IST)
பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை தந்தையே எரித்து கொல்ல முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
நெல்லை மாவட்டம் பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக 3 சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் இருந்து 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் 10 வயது சிறுமி மட்டும் சிக்கியுள்ளார். 
 
தீக்காயமடைந்த அந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் பட்டு அந்தோணிராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்சிஜனை அளிக்கும் துணி: ஆராய்ச்சியாளர்களின் பிரமாத கண்டுபிடிப்பு