Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:31 IST)
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தவின் பேரில் உணவகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments