Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தவர்களுக்கு பிஜேபியினர் வரவேற்பு!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:03 IST)
உக்ரைனில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க   அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தடைந்தவர்களை பிஜேபி  தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட நம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மண்ணிலே தொட்டபோது @BJP4TamilNadu மகளிர் நிர்வாகிகள்அவர்களை பாசத்தோடு, அன்போடு வரவேற்றார்கள்.
 

அனைத்து மாணவர்களையும் நம்மிடம் சேர்க்கும் வரை நம்முடைய பாரத பிரதமர் @narendramodi  அவர்கள் ஓய மாட்டார்! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments