Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் !

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (22:35 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி  தமிழக அரசு ரேசன் அட்டைதார்களுக்கு  பொங்கல் பரிசு அறிவித்தது. இதைப்பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு  பெறாதவர்கள் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என  அறிவித்தது. இன்று காலை 7 மணி முதல் ரேசன் கடைகள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில்  ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு  15 ஆம் தேதி  இந்த அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments